திமுக ஆட்சியில் எல்லாமே டூப்ளிகேட் தான், எதுவுமே ஒரிஜினல் இல்லை: ஈபிஎஸ்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:35 IST)
திமுக ஆட்சியில் எல்லாமே டுப்ளிகேட் தான் என்றும் எதுவுமே ஒரிஜினல் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
 
சேலம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் திமுக ஆட்சி திறந்து வைக்கிறது என்றும் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாத ஒரே ஆட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார் 
 
திமுக ஆட்சியில் எல்லாமே டூப்ளிகேட் தான் என்றும் எதுவும் ஒரிஜினல் இல்லை என்றும் திமுக கட்சியும் ஆட்சியும் ஒரிஜினல் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 
 
கொலை கொள்ளை திருட்டு நடைபெற்று வருவதால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை நான் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments