Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:15 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை என தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றபோது அவரை அவமதித்ததாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் மதிக்கவில்லை என்றும் நான் அவமதிக்கப்பட்டதால் வெளிவந்த தகவல் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
படியில் உட்காரக் கூடாது என்று ஒருவர் சொன்னார் என்றும் அப்புறம் அவர் போய்விட்டார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments