Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

tamilisai
, புதன், 6 ஜூலை 2022 (16:15 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை என தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றபோது அவரை அவமதித்ததாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் மதிக்கவில்லை என்றும் நான் அவமதிக்கப்பட்டதால் வெளிவந்த தகவல் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
படியில் உட்காரக் கூடாது என்று ஒருவர் சொன்னார் என்றும் அப்புறம் அவர் போய்விட்டார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு