Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங்கில் இருந்து வந்த 138 பேருக்கு ஒமைக்ரான் சோதனை: அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:30 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளிலிருந்து வந்த நூத்தி முப்பத்தி எட்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகள் என கருதப்படும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஹாங்காங் உள்பட ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments