Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங்கில் இருந்து வந்த 138 பேருக்கு ஒமைக்ரான் சோதனை: அமைச்சர் தகவல்

Advertiesment
ஒமைக்ரான்
, புதன், 1 டிசம்பர் 2021 (18:30 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளிலிருந்து வந்த நூத்தி முப்பத்தி எட்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகள் என கருதப்படும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஹாங்காங் உள்பட ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேதா இல்லம் வழக்கு: மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு