Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சலுக்கு பாராசிட்டமல் ஊசி போடக் கூடாது: அமைச்சர் விஜய பாஸ்கர்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:36 IST)
தமிழக சுகாதார அமைச்சர் விஜய விஅய பாஸ்கர் இன்று சென்னை எழும்பூரிலுள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார். 
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தற்போது பரவிவரும் காய்ச்சலுக்காக மருத்துவர்கள் ஊசி போடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதுபற்றியும் குறிப்பிட்டார்.மேலும் இந்தியாவில் நாகை மாவட்டத்தில் சுகாதாரம்,குடிநீர் மருத்துவ செய்ச்ல்பாடு போன்ற 34 அள்வீடுகளைம் கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மவாட்டம் மிகச்ச்சிறந்த மாவட்டமாக தேர்வாகி விருது கிடைத்திருப்பதறகாக முதலவர் எடப்படி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments