Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சலுக்கு பாராசிட்டமல் ஊசி போடக் கூடாது: அமைச்சர் விஜய பாஸ்கர்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:36 IST)
தமிழக சுகாதார அமைச்சர் விஜய விஅய பாஸ்கர் இன்று சென்னை எழும்பூரிலுள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார். 
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தற்போது பரவிவரும் காய்ச்சலுக்காக மருத்துவர்கள் ஊசி போடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதுபற்றியும் குறிப்பிட்டார்.மேலும் இந்தியாவில் நாகை மாவட்டத்தில் சுகாதாரம்,குடிநீர் மருத்துவ செய்ச்ல்பாடு போன்ற 34 அள்வீடுகளைம் கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மவாட்டம் மிகச்ச்சிறந்த மாவட்டமாக தேர்வாகி விருது கிடைத்திருப்பதறகாக முதலவர் எடப்படி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments