Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மொட்டைக்கு காசு இல்லை – அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (16:14 IST)
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இனிமேல் மொட்டையடிக்க காசு இல்லை என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

கோவில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக் காணிக்கைக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், பக்தர்கள் மொட்டையடிப்பதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகமே செலுத்தும் என இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments