Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மொட்டைக்கு காசு இல்லை – அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (16:14 IST)
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இனிமேல் மொட்டையடிக்க காசு இல்லை என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

கோவில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக் காணிக்கைக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், பக்தர்கள் மொட்டையடிப்பதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகமே செலுத்தும் என இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி சரணாலயம்.. குவியும் சுற்றுலா பயணிகள்..!

சிறுநீரை கண்ணுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்திய பெண்.. வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

தமிழ்நாடு முழுவதும் ஆட்டுக்கறி ஒரே விலையில்..! - தமிழ்நாடு அரசு திட்டம்!

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments