Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாவலூர் சுங்க சாவடியில் இனி சுங்க கட்டணம் கிடையாது! – பயணிகள் நிம்மதி!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (08:53 IST)
சென்னை நாவலூர் சுங்க சாவடியில் இன்று முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளில் சுங்கச்சாவடிகள் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி ஐடி சாலையில் உள்ள பெருங்குடி சுங்கசாவடி உள்ளிட்ட சில சுங்கசாவடிகள் மூடப்பட்டன.

அதே சாலையில் உள்ள நாவலூர் சுங்க சாவடியில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கசாவடி உள்ள சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் பல பகுதிகளில் சாலை மூடபட்டுள்ளது. பல பகுதிகளில் சரிவர பராமரிப்பு இல்லை. அதனால் நாவலூர் சுங்க சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments