Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பிய பயோ மெட்ரிக் முறை – இனி ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமே விநியோகம்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:53 IST)
நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் மூலமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அதில் பல குழப்பங்கள் உருவாகின.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் என சொல்லப்படும் கைரேகையின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் ரேகை விழுவதிலும் நெட்வொர்க் கிடைப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகவே உணவுப் பொருட்கள் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments