Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது : அதிர்ச்சி அறிவிப்பு..!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (14:20 IST)
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே உண்டு என்றும் கோடை விடுமுறை மாதம் ஆன மே மாதம் ஊதியம் இல்லை என்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
இதனால் தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போலவே மே மாதமும் தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments