ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் தகவல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:42 IST)
ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது என்பதும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் நுழைந்துவிட்ட இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் பெங்களூரில் 5 பேர் உள்பட மொத்தம் ஏழு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா மா சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரசால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments