Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2031ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (15:38 IST)
2031 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என மாற்றப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று ஆறு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த ஆறு மாத காலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பொதுமக்கள் மட்டுமின்றி நீதிபதியிடம் இருந்து அவருக்கு பாராட்டுகள் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூபாய் 30 ஆயிரம் கோடியில் 9.35 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
வரும் 2031ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றம்: பயணிகளுக்கான புதிய வசதி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments