Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா? : மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:23 IST)
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை முதல் கனமழை வரை வயது வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 
 
இந்த நிலையில்  சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். 
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
எனவே இன்று மழை பெய்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments