Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை.. இண்டியா கூட்டணிக்குத்தான் ஆபத்து : ஆர்.பி.உதயகுமார்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (17:25 IST)
இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் இந்தியா கூட்டணிக்கு தான் தற்போது ஆபத்து என்றும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.  
 
இன்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எந்த விழாவில் பேசினாலும் இந்தியாவுக்கு பேராபத்து என்று கூறுகிறார் 
 
இது ஒரு பொய்யான செய்தி. இந்த செய்தியை அவர் தொடர்ந்து மக்கள் இடையே பரப்பி மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார். 
 
மேலும் இன்றைய நிலையில் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் இண்டியா கூட்டணிக்கு வேண்டுமானால் ஆபத்து இருக்கலாம். என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments