Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (08:59 IST)
கொரோனா வைரஸ் பரிசோதனை வீட்டில் செய்ய வேண்டாம் என்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது தவறு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தனியார் நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்று வரும் நிலையில் அந்தக் கருவிகளைக் கொண்டு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது முழுக்க முழுக்க தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்! விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா!

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments