Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (08:59 IST)
கொரோனா வைரஸ் பரிசோதனை வீட்டில் செய்ய வேண்டாம் என்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது தவறு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தனியார் நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்று வரும் நிலையில் அந்தக் கருவிகளைக் கொண்டு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது முழுக்க முழுக்க தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments