Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (08:59 IST)
கொரோனா வைரஸ் பரிசோதனை வீட்டில் செய்ய வேண்டாம் என்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது தவறு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தனியார் நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்று வரும் நிலையில் அந்தக் கருவிகளைக் கொண்டு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது முழுக்க முழுக்க தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments