சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக மனு

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:57 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. சற்றுமுன் பேரவை செயலாளரிடம் திமுக இந்த மனுவை அளித்துள்ளது
 
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் சபாநாயகரின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள், கருணாஸ் மற்றும் அவரது ஆதரவு  எம்.எல்.ஏக்கள், இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் தினகரன் எம்.எல்.ஏ ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments