Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:34 IST)
அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய இம்மூன்று எம்.எல்.ஏக்களும் அமமுகவில்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) பொறுப்பில் இருப்பதாகவும். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும்  புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று சபாநாயகர் 3பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments