Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:34 IST)
அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய இம்மூன்று எம்.எல்.ஏக்களும் அமமுகவில்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) பொறுப்பில் இருப்பதாகவும். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும்  புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று சபாநாயகர் 3பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments