Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:36 IST)
பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை
பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 
பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன
 
அதில் ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது நடத்துனரிடம் செல்போனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் நடத்துநர்கள் பின்புற இருக்கையில் அமர வேண்டும் எனவும் தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது செல்போன்கள் பயன்படுத்துவதால் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments