Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகளில் 5 வயது வரை டிக்கெட் கட்டணமில்லை: அரசாணை வெளியீடு

Webdunia
புதன், 24 மே 2023 (10:23 IST)
அரசு பேருந்துகளில் இதுவரை மூன்று வயது வரை மட்டுமே கட்டணம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஐந்து வயது வரை டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐந்து வயது வரையில் ஆன குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என சட்டப்பேரவையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அதில் அரசு பேருந்துகளுக்கு ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments