Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (21:58 IST)
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ இன்று காலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவு காரணமாக தமிழகத்தில் நாளை அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து பகுதியில் 
மேலும் மறைந்த ஷின்சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments