Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. நகரில் கூட்டணி இல்லாமல் களமிறங்கும் பாஜக

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:21 IST)
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேதிமுக, மாதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. 
 
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜக யாருடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிட போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments