Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. நகரில் கூட்டணி இல்லாமல் களமிறங்கும் பாஜக

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:21 IST)
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேதிமுக, மாதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. 
 
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜக யாருடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிட போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments