Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. நகரில் கூட்டணி இல்லாமல் களமிறங்கும் பாஜக

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:21 IST)
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேதிமுக, மாதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. 
 
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜக யாருடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிட போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments