Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டி: தினகரன் அறிவிப்பு

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (22:20 IST)
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒருபக்கம் அதிமுக-பாஜக கூட்டணியும் இன்னொரு பக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

மற்ற கட்சிகள் மூன்றாவது அணியோ அல்லது இரு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இணைந்தோ போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

மேலும் பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக நலனுக்காக எப்படி தனித்து போட்டியிட்டார்களோ அதே வழியில் அமமுக போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments