Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது –சத்தீஸ்கர் அரசு

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:10 IST)
உலகம் முழுவதும் மீண்டும் கொரொனா இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மஹாசாஷ்டிர, மத்தியபிரதேசம், பஞ்சாப்,சத்தீஸ்கர்,சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4563 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றைக் கடுப்படுத்த அம்மாநில அரசு. மதுபானக் கடைகளில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments