Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது –சத்தீஸ்கர் அரசு

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:10 IST)
உலகம் முழுவதும் மீண்டும் கொரொனா இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மஹாசாஷ்டிர, மத்தியபிரதேசம், பஞ்சாப்,சத்தீஸ்கர்,சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4563 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றைக் கடுப்படுத்த அம்மாநில அரசு. மதுபானக் கடைகளில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி..!

ஒடிசா ரத யாத்திரை நெரிசலில் சிக்கி மூவர் பலி; ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் விபரீதம்..!

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை .. 3 விதிமுறைகள் தளர்வு... பெண்கள் மகிழ்ச்சி..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மெடிக்கல் ரிப்போர்ட்.. மார்பில் காயம் என அதிர்ச்சி தகவல்..!

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments