Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வேகமெடுத்த நிவர் புயல்: மணிக்கு 14 கிமீ வேகம் என தகவல்

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (21:28 IST)
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தற்போது அதிக வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முதலில் மூன்று கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையை நெருங்கிக் கொண்டிருந்த நிவர் புயல் அதன்பிறகு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி நிவர் 14 கிலோமீட்டர் வேகத்தில் வருவதாகவும் திடீரென புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தற்போதைய நிலவரப்படி கடலூருக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் இருப்பதாகவும் சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் இருப்பதாக தெரிகிறது 
 
நிவர் புயலின் வேகம் திடீரென அதிகரித்துள்ளதால் கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எப்போது நிவர் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கங்களை சந்திக்க தமிழக அரசும் பேரிடர் படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments