ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவலாம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:58 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரவலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு கொரோனா இருப்பதை அறியாமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தால் அவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
மாஸ்க் அணிவது முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியம் தனிமனித இடைவேளை என்றும் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி குறைந்தது 5 அடி இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் மட்டுமே வெளியே செல்லும் நபர்கள் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது 
 
முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்புபு என்றும் சமூக இடைவெளியை 50% கடைபிடித்தாலே ஒருவரிடமிருந்து 15 பேருக்கு வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? பெருந்தலைகள் உருளும் என அச்சமா? - அன்புமணி கேள்வி!

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments