Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி வந்தார் நிர்மலா சீதாராமன்.. ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி, தங்கம் தென்னரசு..!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (12:37 IST)
தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்டிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தடைந்தார் 
 
இன்னும் சற்று நேரத்தில் தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிடோர் பங்கேற்கவுள்ளனர்
 
 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம்  எடுத்துக் கூறப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தை மீட்டெடுக்க தேவையான தொகை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் பாஜக மற்றும் திமுக எதிர் எதிர் கட்சிகளாக இருந்தாலும் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments