Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா தேவி வழக்கில் அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குவார்கள்: வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (11:59 IST)
நிர்மலா தேவி வழக்கில் தமிழக அரசியலில் உள்ள அமைச்சர்கள் சிக்குவார்கள் என  வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கூறினார்.


 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட  உதவி பேராசிரியை நிர்மலா தேவியை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சந்தித்தார். 
 
இதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைத்து உண்மையை வெளியிட்டால் இந்த ஆட்சி கலையுக்கூடிய நிலை உருவாகும் என்பதால் ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.
 
நிர்மலா தேவி விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்  IAS அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்பிருப்பதால் நிர்மலாதேவிக்கு ஜாமின் கிடைக்காமல் அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கப்படுகிறது  இது தொடர்பான ஆதாரங்களை சேமிக்க உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments