Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (08:19 IST)
தமிழக அமைச்சர் நிலோபர் கபிலுக்கு, வக்பு வாரியம் அவருக்கு கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். இந்த நிலையில், அமைச்சர் வளர்மதியிடம் இருந்த ஃவக்பு வாரியம் நிலோபர் கபிலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில், தமிழக கவர்னர் ரோசையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெற வைப்போம்: ஜவாஹிருல்லா ஆவேசம்

சட்டக்கல்லூரிக்கு மாணவி செல்லாமல் இருந்திருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்காது: TMC எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..!

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments