Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண்பேடி இன்று பதவியேற்பு

கிரண்பேடி இன்று பதவியேற்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (08:13 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவிற்றுக்கொள்கிறார்.
 

 
அந்தமான் ஆளுநரான அஜய் குமார் சிங் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் டிஜிபி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார்.  அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments