Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண்பேடி இன்று பதவியேற்பு

கிரண்பேடி இன்று பதவியேற்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (08:13 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவிற்றுக்கொள்கிறார்.
 

 
அந்தமான் ஆளுநரான அஜய் குமார் சிங் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் டிஜிபி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார்.  அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments