Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண்பேடி இன்று பதவியேற்பு

கிரண்பேடி இன்று பதவியேற்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (08:13 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவிற்றுக்கொள்கிறார்.
 

 
அந்தமான் ஆளுநரான அஜய் குமார் சிங் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் டிஜிபி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார்.  அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments