Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் தொடர்மழை – அதிகமபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீ. !

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:08 IST)
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழைக் காரணமாக தொடர்ந்து 6 நாட்களாக மழைப் பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரவுபகலாக ஆறு நாட்களாக மழைப் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக மூன்று நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீட்டரும், அப்பர் பவானியில் 30 செ.மீட்டர் மழையும்  பெய்துள்ளது.

தொடர்மழையால் பார்சன்ஸ் வேலி மற்றும் ரேலியா அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழைக் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments