Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவுடன் செல்பி எடுக்க 100 ரூபாய் கட்டணம்: ம.தி.மு.க

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:59 IST)
ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் தி.மு.கவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

மாநிலங்களவை எம்.பிக்களுக்கான தேர்வில் தி.மு.கவால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைகோ. வைகோவை “பாராளுமன்ற புலி” என்று வர்ணிப்பார்கள். தற்போது மாநிலங்களவையில் தமிழக பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகளுக்காக தீவிரமாக குரல்கொடுத்து வருகிறார் வைகோ.

தற்போது வைகோ செல்லும் இடமெல்லாம் அவருடன் செல்பி எடுத்து கொள்ள பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அதுபோல பலரும் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் ம.தி.மு.க வெளியிட்டுள்ள அறிவிப்பில், வைகோவுக்கு சால்வை அணிய விரும்புபவர்கள் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் 100ரூ கட்டணம் செலுத்தி போட்டோ எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments