Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா; சான்றிதழ் கட்டாயம்! – நீலகிரி ஆட்சியர் கறார்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:45 IST)
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கேராளாவிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக வேகமாக குறைந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து நீலகிரி வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என நீலகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments