Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சி தலைவர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (14:16 IST)
நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
உள்ளூர் விசேஷங்கள் நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்பதை தெரிந்ததே. 
 
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். ஊட்டியில் நாளை 125 ஆவது மலர் கண்காட்சி நடைபெற இருப்பதை அடுத்து இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய மலர் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பார்க்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் மூன்றாம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சி தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

மொத்த பாமகவும் அன்புமணியோடு இருக்கிறது! ராமதாஸோடு இருப்பவர்கள் துரோகிகள்! - எம்.எல்.ஏ சிவக்குமார்!

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments