Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டியில் சுற்றுலா தலங்களுக்கு திடீர் கட்டுப்பாடு: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:58 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மின்னல் வேகத்தில் வைரஸ் பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது சுற்றுலா தலங்களிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
குறிப்பாக ஊட்டியில் நாளை முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனைத்து சுற்றுலா தலங்களும் திறந்திருக்கும் என்றும் அதற்குள் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
 
இதனால் ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

பொறியியல் கல்லூரியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம்.. அரசின் அதிரடி முடிவு..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

உடன்பிறப்பே வா.. ஓரணியில் தமிழ்நாடு.. விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்..

30 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு.. கால்சிய கல்லாய் மாறிய அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments