Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை ஏன்?

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (09:36 IST)
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான, உக்கடம் பிலால், பைசல், ஆசிப் ஆகியோர் வீடுகளில் சோதனை நடநது வருகிறது.

கைதான உக்கடம் பிலால், பைசல், ஆசிப் ஆகியோர் உறவினர்கள், நண்பர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், இஸ்மாயிலுக்கு சொந்தமான திண்டிவனம் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments