Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை ஏன்?

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (09:36 IST)
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான, உக்கடம் பிலால், பைசல், ஆசிப் ஆகியோர் வீடுகளில் சோதனை நடநது வருகிறது.

கைதான உக்கடம் பிலால், பைசல், ஆசிப் ஆகியோர் உறவினர்கள், நண்பர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், இஸ்மாயிலுக்கு சொந்தமான திண்டிவனம் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments