Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை.. பெரும் பரபரப்பு..!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (09:28 IST)
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும், ரசாலிபுரம் தெருவில் உள்ள இத்ரிஸ் என்பவரின் வீட்டில் அதிகாலை 5 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இத்ரிஸ் செல்போன் எண்ணுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து அழைப்பு வருவதாக தகவல் கிடைத்ததாகவும், இந்த தகவலின் அடிப்படையில் இத்ரிஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் கோவை, 82 வார்டில் இருக்கும் கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் சென்ற ஆண்டு வெடித்த கார் குண்டு சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments