Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திருப்பம்: சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (09:21 IST)
சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
எனது புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும்  நடிகை விஜயலட்சுமி விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments