Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திருப்பம்: சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (09:21 IST)
சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
எனது புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும்  நடிகை விஜயலட்சுமி விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments