Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி என்.எல்.சி வெடி விபத்து: 12 பேர் பலி!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (16:49 IST)
நெய்வேலி என்.எல்.சி விபத்தில் நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு. 
 
நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 17 பேரில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments