Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி இருந்த ஷோபனா ரவி இப்படி ஆயிட்டாங்களே

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (01:43 IST)
கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் தூர்தர்ஷனில் செய்தி வாசித்து கொண்டிருந்த ஷோபனா ரவி என்றால் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அவருடைய குரல் அழுத்தந்திருத்தமாக இருக்கும். தனது கணீர் குரலில் சரியான ஏற்ற இறக்கங்களுடன் அவர் வாசித்த செய்திகள் இன்னும் பலரது காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்



 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷோபனா ரவி கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் மேலே காண்கிறீர்கள். சேலையில் மிக அழகாக இருந்த ஷோபனா ரவியை பார்த்தவர்கள், நாகரீக காலத்திற்கு ஏற்ற வகையில் மாறியிருக்கும் இந்த ஷோபனா ரவியை ரசிப்பார்களா? என்று தெரியவில்லை
 
இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலர் இவரா அந்த ஷோபனா ரவி என்று ஆச்சரியப்படுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments