Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்! – இணையதளம் தொடங்கிய தமிழக அரசு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (08:49 IST)
தமிழக முதல்வரிடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக வைக்கும் விதமாக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நல திட்டங்கள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக முதல்வரிடம் சொல்லும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இந்த இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்பதுடன், புகார் மீதான நடவடிக்கை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments