Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலத்தில் புதிய வைரஸ்,,,மக்களே உஷார்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (19:25 IST)
கோடைக்காலம் முடிந்து தற்போது இந்தியாவில் மான்சூன் எனப்படும் மழைக்காலம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மழைக்காலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு பார்வோ வைரஸ் தொற்றுப் பரவுவது அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தப் புதியவகை வைரஸ் காற்றின் மூலமாகப் பரவி,வெறும் விலங்குகளை மட்டுமேதாக்குவதாகவும் குறிப்பாக இது நாய்களை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதித்த விலங்குகளுக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, வாந்தி, ஏற்படும் எனவும் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments