Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது டெக்னிக்கா ? பளபள காரை விட்டு ...டயர்களை திருடிச் சென்ற கும்பல் !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:23 IST)
சென்னையில் காரை திருடுவதற்குப் பதிலாக காரின் டயரை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜெஜெ நகரில் உள்ள டிவிஎஸ் காலனியில் வசித்து வருபவர் மகேஷ்பாபு. இவர் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு மாருதி காரை வாங்கியூள்ளது. தனது வீட்டில் நிறுத்த முடியாமல் தன் உறவினர் வீட்டில் காரை நிறுத்தி வைத்துள்ளார் மகேஷ்பாபு.
 
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, தனது காரை நிறுத்திவிட்டு மீண்டும் நேற்று காரை எடுக்கச் சென்ற மகேஷ்பாபுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 
அங்கு, காரின் நான்கு டயர்களையும் திருடர்கள் திருடிச்சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து ஜெஜெ நகர் காவல்நிலையத்திற்குச் சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார் மகேஷ்பாபு. இந்த சம்பவம் அப்பகுதி வாகிகளிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments