ரேசனில் புதிய திட்டம் !

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (21:09 IST)
ரேசன் கடையில் பனைவெல்லம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகச் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு  திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில்,  ரேஷனில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

ரேசன் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வார்யப் பொருட்களைக்  கொள்முதல் செய்ய புதிய கைப்பேசி தனிச் செயலியையும் முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments