Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைவாசிகளை நல்வழிப்படுத்த சீர்திருத்த சிறகுகள் திட்டம்: அமைச்சர் ரகுபதி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (18:43 IST)
சிறைவாசிகளை நல்வழிப்படுத்த சீர்திருத்த சிறகுகள் என்ற திட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
 
இது குறித்து சட்டமன்றத்தில் அவர் பேசியபோது அனைத்து வகையான சிறைவாசிகளையும் நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிக்க சீர்திருத்த சிறகுகள் என்ற புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார் 
 
மேலும் சிறைவாசிகள் ஈட்டும் ஊதியத்திலிருந்து அவர்கள் கணக்குக்கு செலுத்தப்படும் விகிதம் உயர்த்தப்படும் என்றும் சிறைவாசிகளின் தேநீர் விடுதியில் வாரம் ஒன்றுக்கு சிறைவாசிகள் செலவு செய்யும் தொகையை உச்சவரம்பு உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments