Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய உத்தரவு ! தமிழக அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (18:56 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  பணியாளர்களைத்தவிர யாரும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  பணிகயாளர்களுடன் வேறு சிலர் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்துத் தற்போது கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நியாயவிலைக்கடைகளில் இனிப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது எனவும், வெளிநபர்கள் ரேசன் கடைகளில் இருப்பது குறித்து தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஒரு ரேசன் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல்  பணியாளர்கள் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments