Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு- தமிழக அரசு அதிரடி

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (19:15 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும்  புகார் பதிவேடு வைக்கவேண்டுமென அரசு இன்று புதிய உத்தரவிட்டுள்ளது. மேலும்,  இணையம்வழியாக புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பதிவேடு முறையைக் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 இப்பதிவேட்டின் முறையின்படி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கவும், அப்புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும், புகார் தெரிவிப்பதில் பதிவேட்டு முறையுடன் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் முறையும் வழக்கத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments