Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு- தமிழக அரசு அதிரடி

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (19:15 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும்  புகார் பதிவேடு வைக்கவேண்டுமென அரசு இன்று புதிய உத்தரவிட்டுள்ளது. மேலும்,  இணையம்வழியாக புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பதிவேடு முறையைக் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 இப்பதிவேட்டின் முறையின்படி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கவும், அப்புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும், புகார் தெரிவிப்பதில் பதிவேட்டு முறையுடன் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் முறையும் வழக்கத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments