ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு - தமிழக உணவுத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (21:18 IST)
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு வரும் 26 ஆம் தேதி விடுமுறை ழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஜனவரி மாததம்  பொங்க்லை முன்னிட்டு இலவச மளிகைப்பொருட்கள் வழங்ககப்பட்டன. இதில் பலர்  வாங்கத் தவறவிட்டனர்.

இதனால் 30 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் அன்று ரேசன் கடைகள் செயல்பட்டன.

அதற்கு மாற்றாக வரும் 26 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

 ரேசன் கடைகளில்    கைரேகை பதிவு உள்ளிட்ட காரண்ண்களால் இம்மாதம்  பலர் பொருட்கள் வாங்காமல் உள்ளனர். எனவே நாளை அறிவிக்கபப்ட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு அடுத்தத மாதம் 19  ஆம் தெதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments