Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (17:59 IST)
தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொழில் நுட்ப பிரச்சனையால் ரேசன் கடை தாரர்களின் கைவிரல் ரேகை பதிவாகம் இருந்த நிலையில், கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments