Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:26 IST)
சமீபத்தில் சின்ன சேலம் அருகேயுள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த பள்ளியில ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது..

இந்த  நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யஅனைத்து சி.இ.ஓக்களுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments