Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:26 IST)
சமீபத்தில் சின்ன சேலம் அருகேயுள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த பள்ளியில ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது..

இந்த  நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யஅனைத்து சி.இ.ஓக்களுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments