Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழையா?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:17 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 17ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கையில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிய நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வும் புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments